உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணி இடங்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வு வரும் ஞாயிறு (26-02-2012) அன்று நடைபெறவிருக்கிறது. அனைத்து மாவட்ட தலைநகரிலும் நடைபெறுகிற இருக்கிறது..
உங்களுக்கான கடவு சீட்டு இன்று முதல் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அடுத்து வரும் இரு நாட்களில் அனைவருக்கும் அவர்களின் புகைப்படம் தாங்கிய கடவு சீட்டு வந்துவிடும்.. தபால் அலுவலகத்தில் சொல்லி வையுங்கள்... தினம் வரும் தபால்களை மறவாமல் சோதிக்கவும்...!!
வாழ்த்துக்கள்...!!!
1 comment:
sir add our website:tamil nadu b.ed computer science association
http://www.tncsteacher.co.nr
http://www.tncsbed.blogspot.in
Post a Comment