ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிப் போகிறது... வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி நடக்கவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 12-ஆம் தேதி அத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் வியாழக் கிழமை வருவதால் எவ்வாறு அத்தேர்வை தேர்வு மையங்களை தேர்வு செய்து வைக்க முடியும் என்பது அறியாமல் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
சரியான பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் விரிவாய் அறிவிக்கவேண்ண்டு என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.
சரியான பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் விரிவாய் அறிவிக்கவேண்ண்டு என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.
1 comment:
from TET exam calfor becomes more cases,more confusions in the timing hours,in the selection list on the mark basis and community basis also.
Post a Comment