1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்-
அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
2. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை –
வேங்கடம்
3. முதற் சங்கம் அமைவிடம் –
தென் மதுரை
4. இரண்டாவது சங்கம் அமைவிடம் –
கபாடபுரம்
5. மூன்றாவது சங்கம் அமைவிடம் –
மதுரை
6. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் –
தொல்காப்பியம்
7. சங்க காலம் எனப்படுவது –
கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
8. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் –
தொல்காப்பியம்
9. வஞ்சி யாருடைய தலைநகரம் -
சேர அரசர்கள்
10. பனம் பூ மாலையை அணிந்தவர்கள் –
சேர அரசர்கள்
11. தொண்டி யாருடைய துறைமுகம் -
சேர அரசர்கள்
12. முசிறி யாருடைய துறைமுகம் –
சேர அரசர்கள்
13. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் –
கேவை, கேரளம்
14. உறையூர் யாருடைய தலைநகரம் –
சோழர்கள்
15. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் –
சோபூர்
16. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் –
திருச்சி, தஞ்சாவூர்
17. பணடைய சோபூர்களின் சின்னம் எது?
புலி
18. சோபூர்களின் துறைமுகம் –
காவிரிபூம்பட்டினம்
19.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் –
செங்குட்டுவன்
20. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் –
செங்கட்டுவன்
21.சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு –
மஞ்சள்
22. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு –
பச்சை
23. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு –
சிவப்பு
24. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம் –
இராமநாதபுரம்
25. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம் –
மாமல்லபுரம்
26. கொனார்க் அமைந்துள்ள மாநிலம் –
ஒரிசா
27. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில் –
சூரியனார் கோயில்
28. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது –
அசாம்
29. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம் –
அசாம்
30. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர் –
வாங்காரி மார்தோய்.
31. இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம் –
தனுஷ்கோடி
32. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம் –
ஷில்லாங்
33. காஷ்மீரின் தலைநகர் –
ஸ்ரீநகர்
34. தால் ஏரி அமைந்துள்ள இடம் –
ஸ்ரீநகர்
35. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் -
ஷில்லாங்
36. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் –
சர் ஐசக் நியூட்டன்
37. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர் –
தருமபுரி
38. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் -
புனித வெள்ளிக்கிழமை
39. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா –
கிறிஸ்துமஸ்
40. சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது –
மகாவீர் ஜெயந்தி
41. புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது –
புத்த பௌர்ணமி
42. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை –
வில்லுப்பாட்டு
43. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் –
செங்கல்
44. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை –
ஏழு
45. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் –
திருநெல்வேலி
46. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் –
வேலூர்
47. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் –
திருநெல்வேலி
48. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் –
பந்தமடை
49. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் –
கன்னியாகுமரி
50. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் –
மூங்கில்.
51. ஹரப்பா
நாகரிகம் –
நகர
நாகரிகம்
52. திருவள்ளுவர்
பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும்
ஆண்டு –
கி.மு.31
53. இடைச்சங்கம்
நடைபெற்ற நகரம் –
கபாடபுரம்
54. பின்
வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள்
ஒருவர் –
கார்கி
55.சுனாமி
என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து
வந்தது.
56. கடல்
மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி
அளவு 1013 மில்லிபார்களாகும்
57.பர்கான்
எந்த செயலோடு தொடர்புடையது –
படிய
வைத்தல் நிலத்தோற்றம்.
58. பான்ஜியா
7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.
59. துளசிதாசர்
எழுதிய நூல் –
இராமசரிதமானஸ்
60. விஜய
நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
–
கி.பி.1336
61. இந்தியக்
கிளி என அழைக்கப்பட்ட கவிஞர்
–
அமிர்குஸ்ரு
62.முதலாம்
தரைன் போரில் முகமது கோரியை
தோற்கடித்தவர் –
பிருதிவிராசன்
63. காவிரி
ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர் –
கரிகால
சோழன்
64.தர்மபாலர்
புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்
65. பூமியின்
மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும்
கோடு –
பூமத்திய
ரேகை
66. தெற்கு
வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு
67. பூமியின்
மொத்த கோண அளவு –
360º
68. 0º டிகிரி
தீர்க்கக் கோடு என்பது –
அட்சக்கோடு
69. சூரிய
குடும்பத்தின் நாயகன் –
சூரியன்
70. சந்திரன்
பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
71. பல
கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை
அண்டம் என்பர்
72. பெண்களைக்
காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை
இல்லம் தொடங்கப்பட்டது.
73. மாநகராட்சி
தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
74. இந்தியாவில்
இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில்
நடைமுறைப்படுத்தியவர் –
ரிப்பன்
பிரபு
75. இந்தியாவின்
முதல் பெண் மருத்துவர் –
முத்துலட்சுமி
அம்மையார்
76.தொலை
நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள்
–
யுரேனஸ்
77. பூமியின்
அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.
78. நாளந்தா
பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில்
உருவாக்கப்பட்டது.
79. இரண்டாம்
அசோகர் என அழைக்கப்பட்டவர் –
கனிஷ்கர்
80. மெகஸ்தனிஸ்
எழுதிய நூல் –
இண்டிகா
81. பணம்
மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு
கூறியவர் –
வாக்கர்
82. சாலைப்
போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு
வந்த ஆண்டு –
1989
83. தேசிய
மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
84. உலக
எழுத்தறிவு தினம் –
செப்டம்பர்
8.
85. தேசிய
ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள்
–
நவம்பர்
19
86. தந்தித்
தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம் –
1844
87. பருத்தி
கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.
88. நெல்
ஒரு அயனமண்டல பயிராகும்.
89. மேக்னடைட்
தாதுவை கொண்ட கனிமம் –
இரும்பு
90. இந்தியாவின்
மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள
இடம் –
பக்ராநங்கல்
91. பிளாசி
போர் நடைபெற்ற ஆண்டு –
1757
92. கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி
கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.
93. இரும்பு
பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர்
–
டல்ஹெசி
94. நிலையான
நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர் –
காரன்வாலிஸ்
95. ஒழுங்குமுறைச்
சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு –
1773
96.அட்லாண்டிக்
பேராழி நீண்ட S வடிவம்
97. இந்திய
உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம் –
புதுதில்லி
98. பன்னாட்டு
நீதிமன்றம் ஹாலந்து நாட்டில் உள்ள
ஹேக் நகரில் உள்ளது.
99. இந்திய
அரசு கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய
நாள் –
1 ஏப்ரல் 2010
100. பொருளியலின்
தந்தை –
ஆடம்
ஸ்மித்
No comments:
Post a Comment